தொடர்
  • எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட் ...

    எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக்கும் துரும்பு கூட நமக்கு ஆயுதம் தான். ...

    Read more
  • ''ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..'' ...

    ''ப்ரவீணா என் மருமக.. இதோ இந்த சஞ்சய் என் மகன்.. ப்ரியா என் பேத்தி. ஊட்டி கான்வென்ட்டிலே படிக்கிறா..'' ...

    Read more
  • என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட ...

    என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட்டிருப்பாயா? ...

    Read more
  • கணவன் - மனைவி உறவுங்கிறது அழகான ஒரு தொடர்கதை. கோபத்திலோ, அவசரத்திலோ அந்தத் தொடர்கதையை படக்குன்னு பாதி ...

    கணவன் - மனைவி உறவுங்கிறது அழகான ஒரு தொடர்கதை. கோபத்திலோ, அவசரத்திலோ அந்தத் தொடர்கதையை படக்குன்னு பாதியிலே நிறுத்திட்டா, வாழ்க்கையோட திசையே மாறிப்போயிடும். இதை எல்லாரும் ஞாபகம் வைச்சுக்கிட்டா ர ...

    Read more
  • ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தா ...

    ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தால் அதுவும் அப்படியே தவிர்க்கப்படும். இதில் நீ தீர்மானிக்க ஒன்றும் இல்லை. நீ கருவி மாத்திரம். ...

    Read more
  • ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி ...

    ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி, என் குழந்தைங்கறான்.. என்னைச் சுத்தி எல்லாருமே ஏமாத்துக்காரங்க. நான் யாரையும் நம்பத் தயாரா இ ...

    Read more
  • மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திர ...

    மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திருட்டுதான்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பிரிஞ்சிருந்த காலத்துல உங்களை நினைச்சு எவ்வுளவு ந ...

    Read more
  • ''வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவி ...

    ''வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவிர அவர் உங்கப்பாவோட தூரத்து உறவு வேற..'' ...

    Read more
  • ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார் ...

    ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார், நிறைய ஆட்கள் நின்றிருந்தார்கள். சலீம் சற்று தூரத்திலேயே டாக்சியை நிறுத்தச் சொன்னான் ...

    Read more
  • அவன் நினைத்தது போல அக்‌ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சு ...

    அவன் நினைத்தது போல அக்‌ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சுற்றியே இருந்தது. அதனால் தான் அவன் எதிர்ப்புறம் இருந்த சலீமைக் கவனிக்கத் தவறினான் ...

    Read more