பூஞ்சிட்டு
  • அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான் ...

    அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண்பர்களாக இருந்த மூவரும் இளவரசியைப் பார்த்ததும் ...

    Read more
  • வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்சியை காட்டுகிறேன்” என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத் ...

    வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்சியை காட்டுகிறேன்” என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்குதிடம் அவர்களை அழைத்து வந்தான். ஆனால், அங்கு மரத்தையும் காணவில்லை,. கிழவனையும் கா ...

    Read more
  • மலைச்சாமி சுவையான சாப்பாடு தயார் செய்தான். பிறகு, சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துக் கொண்டான்.அப்ப ...

    மலைச்சாமி சுவையான சாப்பாடு தயார் செய்தான். பிறகு, சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துக் கொண்டான்.அப்பொழுது திடீரென்று குடிசைக் கதவு தட்டப்பட்டது. ...

    Read more
  • மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். ...

    மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங்கி அடித்து அதே இடத்தில் அதைக் கொன்றுவிட்டான் ...

    Read more
  • அவர்கள் நோக்கத்தை அறிந்த மாயசீலன் அந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினான். இந ...

    அவர்கள் நோக்கத்தை அறிந்த மாயசீலன் அந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினான். இந்த அசுர சாதனையைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓட்டமாய் ஓடி விட்டனர். ...

    Read more
  • சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியி ...

    சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிறகு, பாதி உயிர் போன நிலையில் அவர்களை வெளியே ...

    Read more
  • “பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் ...

    “பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார். பிறகு, அவர்களுடைய அறிவிற்கும் தகுதிக்கும ...

    Read more
  • எதையும் தவறாமல் கவனமாய் உற்று நோக்க நாங்கள் எங்கள் சிறு வயது முதலே பழகிக் கொண்டவர்கள். எல்லாவற்றையும் கவன ...

    எதையும் தவறாமல் கவனமாய் உற்று நோக்க நாங்கள் எங்கள் சிறு வயது முதலே பழகிக் கொண்டவர்கள். எல்லாவற்றையும் கவனமாய்ப் பார்பதற்கும், சிந்திப்பதற்கும், நாங்கள் நீண்ட காலம் செலவு செய்து கற்றுக் கொண்டோம ...

    Read more
  • நமது தோட்டத்திலும், வயலிலும் நாம் செய்த வேலை வீணாகி விடவில்லை. நம் தந்தை இறக்குமுன் கூறிய புதையல் வேற ...

    நமது தோட்டத்திலும், வயலிலும் நாம் செய்த வேலை வீணாகி விடவில்லை. நம் தந்தை இறக்குமுன் கூறிய புதையல் வேறொன்றுமில்லை, இந்த உழைப்புதான். அந்தப் புதையலை நாம் தோண்டி எடுத்துவிட்டோம்” என்று மூன்று சகோ ...

    Read more
  • அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களு ...

    அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களுக்குக் கருணையுடன் கொடுத்து உதவ வேண்டும்! அதையும் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும் என்கிற பாடங்களைக ...

    Read more