Rishaban
  • நல்ல முடிவா சொல்லுங்க அண்ணாச்சி. போனவரு ஆத்மா குளிரணும். பூமியை பார்த்துக்கிட்டு நிப்பேன்னு சொல்லுவாரு. ஒ ...

    நல்ல முடிவா சொல்லுங்க அண்ணாச்சி. போனவரு ஆத்மா குளிரணும். பூமியை பார்த்துக்கிட்டு நிப்பேன்னு சொல்லுவாரு. ஒரு சொட்டு உதிராமல் ததும்பியது பூரணிக்கு" ...

    Read more
  • என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த ம ...

    என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம் ...

    Read more
  • என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்ப ...

    என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா... தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு ...

    Read more
  • அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவ ...

    அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.." ...

    Read more
  • 'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட் ...

    'உன் கோபம், வருத்தம் இதெல்லாம் கூட நீ ஷேர் பண்ணிக்கறே மறைமுகமா. யாரோடவும் பேசாம.. விஷ் பண்ணாம சைலண்ட்டா இருக்கறப்ப..' ...

    Read more
  • குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு ...

    குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது ...

    Read more
  • பின்னே.. இத்தனை வயசாகியும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு நினைக்காம.. கம்முனு இருக்காங்களே.. கட்டிக் கொடுத ...

    பின்னே.. இத்தனை வயசாகியும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு நினைக்காம.. கம்முனு இருக்காங்களே.. கட்டிக் கொடுத்துட்டா.. உன் சம்பளப் பணம் போயிரும்னுதானே.. வளர்ந்த பெண்ணைப் புருஷனோடப் பார்க்கணும்னு பொறுப்பு ...

    Read more
  • கண்ணீர் வரும் நேரம்ஈரம் காய வைத்துதுடைத்தெறியும் அன்பாய்..மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்ஜீவனாய்எனக்கே எனக்க ...

    கண்ணீர் வரும் நேரம்ஈரம் காய வைத்துதுடைத்தெறியும் அன்பாய்..மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்ஜீவனாய்எனக்கே எனக்காககாற்று! ...

    Read more
  • பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வர ...

    பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே ...

    Read more
  • பார்த்து நிராகரித்துப் போகிறமனுசங்க நடுவேஎனக்காகவும் இயங்குகிறகாற்றோடு காதல்இயல்புதானே! ...

    பார்த்து நிராகரித்துப் போகிறமனுசங்க நடுவேஎனக்காகவும் இயங்குகிறகாற்றோடு காதல்இயல்புதானே! ...

    Read more