Vidya Subramanium
  • நான் பதில் சொல்லவில்லை. எனக்கு கௌரியிடமிருப்பது நட்பா, பாசமா, காதலா என்று புரியாத நிலையில் என்னால ...

    நான் பதில் சொல்லவில்லை. எனக்கு கௌரியிடமிருப்பது நட்பா, பாசமா, காதலா என்று புரியாத நிலையில் என்னால் இதற்குச் சம்மதிக்க முடியவில்லை. மேல் படிப்புக்காக நான் அமெரிக்கா சென்ற பிறகுதான் ஒருநாள் எனக் ...

    Read more
  • ஒரு வருடமாய்க் குடக் கூலிக்கு விடாததால் வீடு பூட்டியிருந்தது. திண்ணையில் கூட யாரும் படுப்பதில்லை போலும். ...

    ஒரு வருடமாய்க் குடக் கூலிக்கு விடாததால் வீடு பூட்டியிருந்தது. திண்ணையில் கூட யாரும் படுப்பதில்லை போலும். தூசு படர்ந்திருந்தது. பேண்டு பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துக் கதவைத் திறந்தபோது பக்கத்து வீட்ட ...

    Read more
  • “உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ...

    “உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ஆனா நேரமாய்டுச்சு. கருவூலம் மூடியிருப்பாங்க. இருந்தாலும் இதை உங்ககிட்டோ்ந்து வாங்கிட்டதுக்கு என ...

    Read more
  • அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையா ...

    அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா போதும். அப்பான்னு அவன் வாய் திறந்து கூப்ட்டா அதைவிட சந்தோசம் எனக்கு வேறென்ன வேணும் ...

    Read more