திரைச்சாரல்

இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர்! திலீப்குமாரே 14 பிலிம்பேர் விருதுகள்தாம் பெற்றிருக்கிறார்.
Read more

பார்வையற்ற சிறுமியாக நடித்த பெண்ணின் நடிப்பு அருமை! அதுவும் இறுதிக் காட்சியில், பதற்றத்துடன் சுவரின் ஓரம் தேடித் தடவியபடியே போய் நிற்கும் காட்சிகள், தனது அம்மா இற...
Read more

‘களவாணி’ புகழ் சற்குணம் இயக்க தனுஷ் செய்யும் ‘நையாண்டி’. ஜிப்ரான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றுள் ஒன்று சோகப்பாடல்.ஜிப்ரான் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.நையாண்டி...
Read more

தீராத மெளனம் - தன்வியின் மயக்கும் குரலில் பாடல் ஆரம்பித்து, மெல்ல நகர்ந்து கிதாரின் மெலிதான மீட்டல்களுடன் பயணிக்கிறது. ஒரு பெண்ணி்ன் மனநிலையை விவரிக்கும் பாடல்.
Read more

நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி!உனக்காய்த் தீட்டிய வரியோ நானடி!கேட்காத பாடலாய் உன் கை கோக்கவா?கசப்பை நீக்கியே காற்றில் தித்திப்போம் வா!
Read more

பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்! பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்!விழி உன்னைக் காணும்போது உலகம் தொலைந்து போகும்!என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்!
Read more

மீட்டல் ஒலியுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலை ஹரிஹரசுதன் பாடியிருக்கிறார். இயல்பான நையாண்டித்தனத்துடன் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
Read more

எறும்போ துரும்போ பொறந்ததும் அழுவதில்ல.மனுசன் அழறான் ஏனது தெரியவில்லை!உலகம் ரொம்பப் பெருசு, உனக்கும் பங்கு இருக்கு!
Read more