ஆன்மீகம்

இடைப்பெண்கள், கண்ணன் தம்முடன் கூடிக் குலாவிய காலத்தில், அறியாமல் சிறுபிள்ளைத்தனமான செயல்களை செய்ததற்கு ஆண்டாள் படும் வருத்தத்தின் வெளிப்பாடு இவ்வுணர்வுகள்.
Read more

வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோயில் கட்டுமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
Read more

லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான்.
Read more

இந்த உலகத்திலே இருக்கிற எல்லா பிரம்ம தத்துவங்களும், not only human, ஈ எறும்பு முதலாகிய ஜீவராசிகள் எல்லாம் சேர்ந்தது எதுவோ, அது தான் பூரண பிரம்மம்
Read more

இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் சிவன் ஸ்வயம்புவாக எழுந்தருளியுள்ளார். கருவறையில் மூலவர் லிங்கமாக அமர்ந்திருக்கிறார். அம்பாள் திருபுராந்தகி என்ற பெயரில் அருள் புரிகிறாள்
Read more

இந்த உலகம் என்பது ஹாஸ்டல் வாழ்க்கை. உங்களுடைய சொந்த இடம் என்பது இறைவனுடைய திருவடி, கைலாசம், வைகுண்டம் எல்லாம். அதுதான் நிஜமான ஆனந்தம்.
Read more

எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெல்லாம் லட்சியப்ப...
Read more

கண்ணனது குழந்தைப் பருவம் மாயலீலைகளால் நிரம்பிய ஒன்று. மண்ணை உண்ட கண்ணனை யசோதை வாயைத் திறந்து காட்டச் சொல்ல, அதில் எல்லா லோகங்களும் கண்டு பிரமித்துப்போனாள்.
Read more