ஆன்மீகம்

முன்னை தீவினைகள் முழு வேரறிந்தனம் யாம் - நான் என்னவெல்லாம் பாவம் செய்தேனோ, எத்தனை ஜன்மங்களில் செய்தேனோ, அதையெல்லாம் ஆணிவேரோடு நான் போக்கிக் கொள்வதற்கு இது அருமருந...
Read more

நேர்வழியை உதறித்தள்ளிவிட்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் நம்மை உலகம் எதிர்காலம் முழுவதிலும் ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய அபாயம் ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை தேவை.
Read more

இந்த உலகத்தில் நாம் பெறுகிற எல்லா விதமான அனுபவங்களுக்கும் நம்முடைய ஆத்மாவினுடைய பரிபக்குவத்தை நம்மை உணரச் செய்வதற்கான ஒரு வழிமுறை அவ்வளவுதான்.
Read more

இதற்குப் பின் நாங்கள் சென்றது கேரளத்தின் மிகப் பெரிய சிவன் கோவில்களில் ஒன்றான வடக்குநாதன் கோவில். இக்கோவில் தென்கைலாசம் என்றும் ரிஷபாசலம் என்றும் அழைக்கப்படுகிறது.
Read more

ஒருமுறை ஒருவர் பாபா ஃபரீத் என்ற ஞானிக்குக் கத்திரிக்கோலைப் பரிசளித்தார். அவரிடம் பாபா ஃபரீத் 'இதற்கு பதிலாக ஊசியைக் கொடுங்கள். ஏனென்றால், நான் இணைக்க வந்தவன். பிரிக்க...
Read more

முதலில் நாங்கள் பார்த்தது திருச்சாம்பரம் ஆலயம். மஹரிஷி சாம்பராவின் நினைவாக இக்கோவில் அமைந்ததாகக் கூறுகிறார்கள்.
Read more

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் இருக்கிறது. அதை ஒழுங்கான முறையில் பயன்படுத்துவது அவரவர்கள் கையில் இருக்கிறது
Read more