ஆன்மீகம்

ம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்கவிரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டு...
Read more

கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
Read more

கல்லிலும், காகிதத்திலும், கடவுளைப் பார்த்துப் பழகிவிட்ட மக்களுக்கு உயிரோட்டமுள்ள மனித சரீரத்திலும் கடவுளைப் பார்க்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை
Read more

Ritualistic wedding வேண்டாம், பகுத்தறிவுக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்பவர்கள் சிம்பிளாக ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் செய்து கொள்ளலாமே! ஆடம்பரச் செலவு வேண்டாமே!
Read more

எப்படி டாக்டர் தன் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அந்த மாதிரி நடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் கடவுள் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார்
Read more

ஏது அவன் பேர், ஏது அவன் ஊர், யார் உற்றார், யார் அயலார்? அவனுக்கு பெயரும் கிடையாது, ஊரும் கிடையாது வேண்டியவங்க யார் வேண்டாதவங்க யார்
Read more

நீ உனக்கு பயன்பட்டாலே நீ கூட கடவுள்தான். கடவுள் தன்மையை அனுபவித்து விடலாம். மற்றவர்களுக்கு தொந்திரவு தரக்கூடாது அவ்வளவுதான்
Read more

இந்த உலகத்தில் நீங்கள் ஞானத்தை அடைவதும், தெய்வத்தன்மையை அடைவதும் உங்களுடைய பிரம்மமாகிய சரீரம்தான். ஊனுடம்பு ஆலயம். உங்களுடைய உடம்பு தான் ஆலயம்.
Read more

தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு.
Read more