கதை

இரத்தம், தரையெங்கும் ஒரே இரத்தம். அலறல், முனகல், முக்கல், அழுகை, தொடர்ந்து குபுக் குபுக் என்று வழியும் அடர்ந்த இரத்தம், மறுபடியும் அதே அலறல்,...
Read more

என்ன மோசமான இரவு! பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து உள்ளே எல்லாமே சிதறிக் கிடந்தது. எதுவுமே மிச்சமில்லை போல. சித்தெறும்பைக் கிண்ணத்துக்குள் கவிழ்த்து...
Read more

அதில் எத்தனை சிறார்கள் தங்கள் கைவண்ணத்திலேயே உருவாக்கிய அழகான சொல்லோவிய அட்டைகள் தெரியுமா? ஒண்ணொண்ணும் கொள்ளை அழகு. சார்ஸால் அவதிப்பட்டு, போராடிப் பிறகு குணமாகி வீடு...
Read more

எனக்குத் தோன்றிய முதல் மகிழ்ச்சியான விசயம், சென்னையில் குதிரைகளைக் காணமுடியும் என்பதுதான்உயரமும், கம்பீரமும், பட்டுடலும் கொண்ட குதிரைகளை மனதில் கண்டபடி சென்னை...
Read more

யீபிங்.அவருடைய அபிமான நடிகை ஜோடேயைப் பற்றிப் பேசவே அவருக்கு நேரம் போதாதே. தீவிரவாதம், விட்டால் போர், பிறகு இருக்கவே இருக்கிறது சார்ஸ். பாவம் யீபிங்கிற்கு ஒரு மாறு...
Read more

இன்று அவருக்குத் தன் பிரச்சனை சிறிதாகிவிட்டது போலும். மற்றவர் பிரச்சனையைக் கேட்டது ஒரு காரணமென்றால், ஒரு வாரகாலம் செய்யும் ஜாலமும் ஒரு காரணம்.
Read more

அவர்கள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சந்திரிகாவை மதியத்துக்குப் பின் விடுப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வரச் சொல்லிவிட்டார்கள்.
Read more