கதை

அங்கு மதுரை மணப்பெண்ணை ஜோடித்து, தலையில் முக்காடு போட்டு, பிறர் பார்வை உள்ளே நுழைய முடியாதபடிக்குப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.
Read more

ஆனா இந்த ஊர் மக்களையெல்லாம் நான் என் விரல் நுனியில் அடக்கி வச்சிருக்கேன். இருந்து உன் விசயம் என் மண்டையில ஏறலியே! என்ன மனுசன்பா நான்?
Read more

திரும்ப அதைத் தன்பக்கமாய் இழுத்து... கையை ஊதிக்கொண்டான். திரும்பக் கோடரியை உயர்த்தி, பூட்சையோ விரலையோ வெட்டிக்கொள்கிற பயத்துடன்...
Read more

இவனும் நாய் பற்றிய ஞாபகமே இல்லாத மயக்கத்தில் இருந்தான். திடீரென்று உர்ர்ர். பதறி அவன் விலகியதில் வேட்டியை மிதித்துத் தடுமாறி அவள் மீது சரிய,
Read more

இனி ஒருக்காலும் இவரைத் தவிர்க்க முடியாதா? என்னைக் கடினமான வார்த்தைகளைப் பேசும் நிர்பந்தத்திற்குள் தள்ளி விடுவாரோ? பல்லைக் கடித்து யோசித்தேன்.
Read more

கோபம், ஆற்றாமை, இயலாமை, அவமானம் என்று மாறி மாறி அவன் கண்களில் உணர்ச்சிகள் பொங்க, பெரும் வெறுப்புடன் அதை ஜன்னல் வழியே விட்டெறிந்தான்.
Read more

அந்தச் சிறிய கண்களில் நிரம்பி வழிந்தது மகிழ்ச்சி. நானும் அவ்வாறே இருக்க நினைத்து அவளுடன் நட்பு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன்.
Read more

இது எவ்வளவு பெரிய பரந்த ஊர்? வெளிப்பார்வைக்கு இந்த ஊரின் பிரம்மாண்டம் ஒரு போதும் தெரியாது. பஸ்ஸில் வருகிற ஜனங்களுக்கு ஊரின் கீழ்முனை மட்டுமே பார்க்கக் கிடைக்கும்.
Read more

அப்படி நாயாகச் சுற்றி வந்ததில் அவளறிந்த உண்மை என்னவெனில் நிறைய பெண்கள் வயது வித்தியாமின்றி இப்படித்தான் தங்கள் உறவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே!
Read more