கதை

கார்த்திக் உற்சாகத் துள்ளலோடு இருந்தான். மனம் நிரம்பி வழிந்தது. பூபதியின் பெருமைகள் பூராவும் தனக்குரியனவாக அவன் கருதினான்.
Read more

மேனேஜர் பிரசாத் தொடர்ந்து செய்த மூளைச் சலவையால் நிறம் மாறிப் போன சுவஸ்திகா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்குத் துரோகம் செய்யச் சம்மதிக்கலானாள்.
Read more

பூபதி எல்லாவற்றையும் சாப்பிடுவதைப் பார்த்தால் பணக்காரர்களில் முதல் நெருங்கின நண்பனான சர்க்கரை வியாதி அவனுக்கு இன்னும் வரவில்லை. கார்த்திக்கின் ஆச்சரியம் பல மடங்கு உயர்ந்த...
Read more

இப்படியே இருட்டாய் இருந்திருந்தால் கூட நன்றாய் இருந்திருக்கும். மெல்லப் பொழுது வெப்பமேறுவது சகிக்க முடியாத துயரத்தையும் துன்பத்தையுமே கொண்டு வரும்.
Read more

அந்த மெல்லிய சப்தம் கார்த்திக்கின் வாயிலிருந்து நேரகாகப் பூபதியின் செவியை மட்டுமே அடையும். எவராலும் ஒலியின் சிறு பிசிரைக் கூட உணர முடியாது.
Read more

இருவருமாய்ச் சிறு நடையில் மாப்பிள்ளையைத் தேடினார்கள். கடைசியில் பார்த்தால், உடல் நடுங்கும் ஜுரத்துடன் பூங்காவில் படுத்துக் கிடக்கிறான்.
Read more

கண்களிலிருந்து கோடாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட உணர்வின்றி அவர் கிடப்பதும், உதடுகள் லேசாய்த் துடிப்பது போலவும்...
Read more

போனவன் அந்தக் குப்பைத் தொட்டியை ஏன் எட்டிப் பார்த்தான் தெரியவில்லை. திடீரென்று என்ன தோணியதோ, அந்த மாலையை எடுத்து அப்படியே மாட்டிக்கொண்டான்.
Read more