கதை

வெள்ளிக்கிழமை காலை அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவளுக்கு விவரம் தெரியாது. அவள் அறியுமுன்னே அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார்.
Read more

தன் கோஷ்டி ஆண்கள் யார் யாரென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் ஏசவும், அடிதடி செய்யவும், ஒருத்தரை ஒருத்தர் உருட்டி மிதிப்பதுமான வழியைத்தான் கண்டிருந்தார...
Read more

மாமனாருக்குத் தெரியாமல் மாமியாரை வந்து பார்க்கிறாப்போல கதையமைப்பில் எதும் படம் அவள் பார்க்கக் கூடாதா, என்றிருந்தது.
Read more

ஹஸீனா பெத்தாவைச் சுழற்றி வீசியது யாரென்று தெரியவில்லை. தலை சுழன்று கொண்டேயிருக்க, காணு சுழல்பொருள்களிலெல்லாம் சின்னச் சின்னக் கீற்றாய்ப் பல்லாயிரம் பிறைகள்.
Read more

சத்தியப்பிரியனா? கம்பௌண்டர் என்ன, வார்டு பாய் பட்டத்துக்குக் கூட அவன் லாயக்கில்லை. பலகையில் ஆள் சைசுக்கும் மேல் சத்தியப்பிரியனின் படம்.
Read more

சனிக்கிழமை கொண்டாட வெண்டிய பெருநாளை வெள்ளிக்கிழமையே கொண்டாட வைத்து விட்டால், அன்று தானும் அந்த முப்பதாவது நோன்பைக் கை கழுவிவிட்டுப் பெருநாளை அனுசரித்துதான் ஆக வேண்டும...
Read more

இருவருக்குமாய் வீர வசனங்கள் பரிமாற்றம் நிகழ்ந்தது. எய்யா, ஒரு பெண்ணை ஆசைகாட்டி அவளைக் கைவிட்டால்தான் உங்க குடும்ப கௌரவம் பாதிக்கும்.
Read more

இல்லையேல் நம் கணக்கு முடிந்து விட்டதென்று நம் முன்னே இஸ்ராயில் வந்து நின்று மண்ணறைக்குள் தள்ளிவிட்டு விடுவார்களோ? யார் கண்டது?
Read more

போகிற வருகிற அப்பிராணி சுப்பிரமணிகளையெல்லாம் கேலியடித்தான். நாட்ல அத்தனை அநியாயம் நடக்குது. தட்டிக்கேட்க துணிவில்லாத கபோதிங்களா, என ஆவேசப்பட்டான்.
Read more