கதை

நாம் ஒன்றாய் இனி இதேபோல மனசுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம். அன்பு வேண்டும் ஜீவன்களுக்காய் நம்மை அர்ப்பணித்து.. நேசம் விதைத்து.. பிரியம் விளைத்து..
Read more

நல்ல முடிவா சொல்லுங்க அண்ணாச்சி. போனவரு ஆத்மா குளிரணும். பூமியை பார்த்துக்கிட்டு நிப்பேன்னு சொல்லுவாரு. ஒரு சொட்டு உதிராமல் ததும்பியது பூரணிக்கு"
Read more

என் கழுத்தில் கை போட்டுத் தன்னை நோக்கி என்னை இழுத்து, வாழ்க்கையில் முதன் முறையாய், ஒரு தந்தையாய் என்னை அணைத்துக் கொண்டார் அப்பா
Read more

“நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க.”
Read more

என் முயற்ச்சியில் கிடடாத வெற்றி. ஒரு பெரியவரைக் கால்களில் விழ வைத்து குரூர திருப்தியில் சமாதானம் அடைந்த மிருகம்
Read more

“அந்தக் கடக்கிப் போங்க. பொடவயச் சேய்ஞ்ஜ் பண்ணிரு வோம். ஒரு நூறு எரநூறு கூட இருந்தாலும் பரவாயில்ல, பொடவ பாக்க லட்சணமாயிருக்க வேண்டாமா?”
Read more

என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்.... எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா... தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு
Read more

“அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே.”
Read more

ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு அலறினான், ”அட, வெங்கட்ரமணியாடா நீ? எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டே? கன்னம் எல்லாம் குழி விழுந்து.. அந்த நாளில் ஜெமினி கணேசன் மாதி...
Read more

என் மனசுக்குள்ள உனக்கே உனக்குன்னு ஒரு இடம் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு! நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினபோதே, நான் இதை சொல்லியிருக்கலாம். ஆனா, நீ என்ன சொல்லிருப்ப..
Read more