கதை

என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல், ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா?
Read more

விர்ர்..ரென்று வெளியில் பறந்த வேகத்திலேயே திரும்பி வந்தன, வாயில் ஒரு புழுவுடன்! எங்கிருந்துதான் கண்டெடுக்கின்றனவோ, அத்தனை விரைவில்!
Read more

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்
Read more

கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை
Read more

அவனுடைய ஒவ்வொரு அசைவையும் என்னையறியாமல் நேசிக்க ஆரம்பித்தேன். நானா? நான் எப்படி காதலில் விழுவது? எனக்குத்தான் அது போன்ற உணர்வுகள் வரவே கூடாது என்று நான்கு வருடங்களுக்கு ம...
Read more

அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானத...
Read more