கதை

எழும்பூர் பாலத்தின் மேல் ஸ்கூட்டர் ஊர்ந்து கொண்டிருந்த போது, நிறுத்தக் கை காட்டினான் ஓர் இளைஞன். அவனை உரசுகிற மாதிரி ஸ்கூட்டரை நிறுத்தினேன்
Read more

என் வீட்டுலேர்ந்து நாலைஞ்சு வீடு தள்ளியிருக்கிற ஒரு வீட்டுலதான் அதை வளர்க்கிறாங்க. ஒரே ஒரு நாள் மீந்திருந்த சாதத்தை அதுக்குப் போட்டது தப்பாப் போச்சு.
Read more

பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!
Read more

நல்ல நண்பர் கல்யாணத்திற்கு, அதுவும் ஊர்ல நடக்கிற கல்யாணத்துக்கு வர முடியாதா? அன்னைக்கு ஆபீஸே காலி... இவ மட்டும் போயிருக்கா.. ஆபீஸுக்கு..
Read more

ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் ச...
Read more

முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்...
Read more

பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
Read more

நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?
Read more