தொடர்

அக்‌ஷயிற்கு ஏனோ சலீம் மீது ஒரு பச்சாதாபம் தோன்றியது. எத்தனை திறமை இருந்தும் என்ன பயன்? எல்லாம் அழிவுக்குப் பயன்படுத்தப் போய் அழிந்தே போய் விட்டானே!""
Read more

மோப்ப நாய் போல முழுக் கவனத்தையும் குவித்து மெல்ல நிதானமாக நகர்ந்தான் சலீம். அமானுஷ்யன் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்து விட்டால் கண்டிப்பாக அவன் கண்டுபிடித்து விடுவான். அந...
Read more

இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் நெடுஞ்சாலைக்கு வந்து விடுவான். ஒன்றாக சேர்ந்து வழி மறித்து நில்லுங்கள். எல்லாரும் சேர்ந்து அவனைப் பார்த்து சகட்டு மேனிக்கு சுடுங்கள்
Read more

அவன் சிறிது அசந்தாலும் காற்றாய் பறந்து விடுவான் என்பது தெரியும். அதனால் தான் உனக்கு போன் செய்தேன். நீ எங்கே இருக்கிறாய் என்பதைச் சொல். உனக்கு உதவிக்கு நான் ஆட்கள் அனுப்பு...
Read more

வீரேந்திரநாத் விவகாரம் உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இது கசிந்து விடக்கூடாது. நாட்டு நலன் மேல் அக்கறை இருக்கிற உங்கள் மூவருக்கும் இத...
Read more

நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவன். மக்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் மகா உத்தமனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டையே அழிக்கக் கூடிய சக்தியைக் கண்டிப்பாக ஆத...
Read more

மகேந்திரன் நீங்கள் எல்லாரும் சேர்ந்து உங்களால் என்ன முடியும் என்று யோசித்து செய்யுங்கள். நம் கையில் எத்தனையோ பேர் உயிர்கள் இருக்கின்றன என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.
Read more

எல்லாமே எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்து விடலாம் என்று உணரும் போது உணர்ச்சி வசப்படுவதற்கும், கவலைப் படுவதற்கும் அர்த்தமில்லை என்பது புரியும்.... உனக்கு அப்படி ஒரு நி...
Read more

மசூதிக்கும் போகிறான், புத்த விஹாரத்திற்கும் போகிறான், போகிற இடங்களில் எல்லாம் இவனுக்கு வேண்டிய ஆட்கள் இருக்கிறார்கள், என்ன மனிதனிவன்? இத்தனைக்கும் இவன் முஸ்லீ...
Read more