தொடர்

கர்ம யோகத்தின் மையக் கருத்து இதுவே எதிர்ப்பின்மை -non resistance- அதி உன்னத லட்சியம் என்பதைப் புரிந்து கொண்டவன் கர்ம யோகி.
Read more

ஒருநாள் அவர் மரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தபோது திடும் என்று அவர் தலை மீது உலர்ந்த சருகுகள் வந்து விழுந்தன.
Read more

மற்றவர்கள் அவர்களது சுபாவத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து செய்யும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக் கூடாது. ஏளனமாகப் பார்க்கக் கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளுக்கிடையே ஒற்றுமை எ...
Read more

பாவமாவது யாது? புண்ணியம் என்பது என்ன? தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம்; தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத் தக்க செயல் புண்ணியச் செய...
Read more

அடுத்தபடியாக நெறிப்படுத்தப்பட்ட முயற்சியால், வினைகளால் அபரிமிதமான ஆற்றல் உண்டாகும். அது நம்மை மாமனிதனாக்கும்.
Read more

சுயநல நோக்கம் இன்றிப் பணியாற்றுவதால் ஏதாவது லாபம் இருக்கிறதா? இருக்கிறது. உண்மையில் மிக அதிக அளவிலான பலன் தருவது அதுவே.
Read more

இந்த குணத்தின் காரணி -கர்மா. கர்மாவைப் பொறுத்தே ஒருவனது மனத்திட்பம் அமைகிறது. இந்த உலகம் அளித்துள்ள திண்ணிய மனத்தினர் அனைவரும் அசாதாரணப் பணி ஆற்றியவர்களே. மகத்தான ஆத்மாக்...
Read more

'இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம் என்பதும், நமது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் சிற்பி நாமே என்பதுவும்தான்
Read more

உலகியல் அறிவானாலும் சரி, ஆன்மிக அறிவானாலும் சரி, அனைத்து அறிவும் மனித மனதுக்குள் இருக்கிறது. நிறைய சந்தர்ப்பங்களில் அது மூடிக்கிடக்கிறது; கண்டறியப் படுவதில்லை. மூ...
Read more