தொடர்

எங்கக்காவை மிஞ்சி எதுவுமே இல்லைன்னு தம்பட்டம் அடிச்சுக்குவீங்க. இந்த தைரியம் யாருக்கு வரும்னு கேட்பீங்க. ஆனா நீங்க கட்டிகிட்டு வந்தவ பேசினா மட்டும் வாயாடின்பீங்க. திமிர்ம...
Read more

உனக்கு நான் நகை எதுவும் செய்து தந்ததில்லை, இருக்கிறதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிச்சுடறேனேன்னு உனக்கு என் மேல் வருத்தம் இல்லையே.." சொல்கையில் அவர் குரல் கரகரத்தது."
Read more

.... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறதில் சந்தேகமில்லை...
Read more

ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ்.
Read more

தேசிகாச்சாரி எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தர்மலிங்கத்தின் உயிலின் சாராம்சத்தை ஆர்த்தியிடம் சொன்னார். கேட்டு ஆர்த்தி திகைத்துப் போனாள்.
Read more

தேசிகாச்சாரிக்கு சந்தேகம் வலுத்தது. ஏனென்றால் காலம் சென்று கொண்டே இருந்ததே ஒழிய தர்மலிங்கத்தின் ஒரே பேத்தி திரும்ப வருவதாகக் காணோம்.
Read more

தர்மலிங்கத்தின் பெயரில் மட்டுமே தர்மம் இருந்தது. வாழ்க்கையில் இருக்கவில்லை. ஆனாலும் அடிமட்டத்திலிருந்து மேலே வந்த அந்தக் கட்சிக்காரர் மீது தேசிகாச்சாரிக்கு ஒரு தனிப்பட்ட...
Read more

மேடம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சர்ஜரி செய்யணும்னாங்க. நான் ரெண்டு நாள்ல சில இமேஜஸ் அவங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பி வைக்கிறேன்னு சொல்லுங்க.
Read more

போன வாரமே அவ பிறந்த நாள் வந்துட்டுப் போயிடுச்சு இல்லையா. யாருமே ஞாபகம் வைக்கலை. வாழ்த்தலை. கஞ்சனான நம்ம அப்பா கூட நம்ம பிறந்தநாளை தாம் தூம்னு கொண்டாடுவார். நான்... நான்.....
Read more

இவங்க அப்பா எப்ப சொந்தமா முடிவெடுத்திருக்கார். அக்கா சொல்ற முடிவு தான் அவரோடதா இருக்கும். அந்த மகராசி டேப் செய்யறதெல்லாம் என்னத்துக்குன்னு சொல்வாள். வேணும்னா பார்த்துக்கோ...
Read more