தொடர்

'இப்படிப்பட்ட ஒருத்தி கொலை செய்ததாக நான் சந்தேகப்பட்டால் அவர்கள் பெற்ற பிள்ளைக்கு என் மேல் கோபம் வராமல் என்ன செய்யும்?'
Read more

பெண் என்பவள் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் என்று அம்மா ஆனவரை என் மனதில் புகுத்தப் பார்க்கிறாள். அதென்னவோ எனக்கு அது சரியாகப் படவில்லை. பெண்ணாய்ப் பிறந்ததாலேயே பொறுமையை...
Read more

சின்ன வயசுல இருந்து உன்னை நான் அடிச்சதில்லை; என்னென்னவோ கண்றாவிப் பழக்கம் பழகிட்டு வந்தப்ப எல்லாம் நான் கண்டும் காணாமலும் இருந்தேன். ஏன் தெரியுமா மூர்த்தி. என் அகராதியில்...
Read more

பாட்டி, என்னைக்கானாலும் சரி எங்கப்பா அம்மாவைக் கொன்ன அந்த சிவகாமியும் அந்த நேபாளமும் என் கையால தான் சாகப் போறாங்க...""
Read more

பஞ்சவர்ணம் பேரனைக் கூர்ந்து பார்த்து விட்டுக் குரல் கரகரக்கச் சொன்னாள். மூர்த்தி. இனிமேல் வர்ற நாட்கள் நமக்கு ரொம்ப முக்கியம். நாம கவனமாய் இல்லாட்டி சிவகாமியை வீழ்த்த முட...
Read more

பாட்டி எனக்கு எல்லா உண்மையையும் சொல்றதா இருந்தா மறைக்காம சொல்லுங்க. அந்த வீரையனைப் பார்க்கப் போறேன். இல்லாட்டி நான் போகலை. இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டு எனக்கு போரடிச்சுட...
Read more

ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறா...
Read more

ஒரு பிரச்சினை வருதுன்னு வச்சுக்கோ. எப்பவுமே அந்தப் பிரச்சினையை விட நாம் உயர்ந்தவங்கங்கற கோணத்துல இருந்து தான் அதைப் பார்க்கணும்.
Read more