கதை
  • அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார ...

    அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும். ...

    Read more
  • கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேற ...

    கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள். ...

    Read more
  • என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நா ...

    என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன். ...

    Read more
  • அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் ...

    அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான். ...

    Read more
  • 'குழந்தை, குழந்தை என் குழந்தை.' குழந்தையைத் தாண்டி சிந்தனை ஓடவில்லை. 'அந்த ராட்சசி எந்த நேரத்திலும் வ ...

    'குழந்தை, குழந்தை என் குழந்தை.' குழந்தையைத் தாண்டி சிந்தனை ஓடவில்லை. 'அந்த ராட்சசி எந்த நேரத்திலும் வரக்கூடும். அதற்கு முன்னால் இங்கிருந்து காணாமல் போய்விட வேண்டும்.' ...

    Read more
  • பரிகாரங்களை மறக்காமல் கேட்டுக் கொண்டாள். நான் என்னவோ வழக்கம் போல் இதுவும் ஏமாற்று என்ற எண்ணத்துக்கு ஏற ...

    பரிகாரங்களை மறக்காமல் கேட்டுக் கொண்டாள். நான் என்னவோ வழக்கம் போல் இதுவும் ஏமாற்று என்ற எண்ணத்துக்கு ஏற்கனவே வந்திருந்தேன். ...

    Read more
  • பேத்தியப் பாக்கப் போவலியான்னு கேட்டிருக்காவ. ஆமா போவணும், கள்ளிப் பாலுக்குச் சொல்லி வச்சிர்க்கேன் ...

    பேத்தியப் பாக்கப் போவலியான்னு கேட்டிருக்காவ. ஆமா போவணும், கள்ளிப் பாலுக்குச் சொல்லி வச்சிர்க்கேன், அத வேங்கிட்டுத்தாம் போவணும்ன்னுச்சாம். ...

    Read more
  • நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்க ...

    நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்கிக் கொள்கிறது. உள்ளே கடவுளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்! ...

    Read more
  • வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுத ...

    வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது. ...

    Read more
  • நமக்கெல்லாம் வில்லனா வந்து வாச்சிருக்காம்ப்பு இந்தச் சின்னப் பயல். நம்மள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுத் தான ...

    நமக்கெல்லாம் வில்லனா வந்து வாச்சிருக்காம்ப்பு இந்தச் சின்னப் பயல். நம்மள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுத் தான் மறு வேல பாப்பம் போல ...

    Read more