கதை
  • சில மணி நேரம் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துவிட்டு, ராத்திரி நெல்லை எக்ஸ்ரஸ்ஸில் ரெண்டு பேரும் திருநெ ...

    சில மணி நேரம் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துவிட்டு, ராத்திரி நெல்லை எக்ஸ்ரஸ்ஸில் ரெண்டு பேரும் திருநெல்வேலிக்குக் கிளம்புவதாய் ஏற்பாடு. ...

    Read more
  • ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையி ...

    ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."" ...

    Read more
  • உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாகப் புறப்பட்டாள். ...

    உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாகப் புறப்பட்டாள். அசையும் பொம்மைபோல தலை குனிந்து சென்ற அவளது கரங்களில் ஒரு கண்ணாடி டம்ளரில் பால் இருந்தது. ...

    Read more
  • ஒங்களுக்கும் எனக்கும் ஏங்க டேஸ்ட்ல இவ்வளவு வித்யாசம் இருக்கு!"" ...

    ஒங்களுக்கும் எனக்கும் ஏங்க டேஸ்ட்ல இவ்வளவு வித்யாசம் இருக்கு!"" ...

    Read more
  • அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தத ...

    அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தது. சோறு கிடைக்குமா தெரியாது. கல்யாணம் நடக்குமா தெரியாது. சிரிப்புதான் முந்திக்கொண்டு அவரில் இரு ...

    Read more
  • எதுக்கு இவ்வளவு gap விட்டு நிக்கிறீங்க. we are not just lovers anymore. இப்ப புருஷன் பொண்டாட்டி. கொஞ்சம் ...

    எதுக்கு இவ்வளவு gap விட்டு நிக்கிறீங்க. we are not just lovers anymore. இப்ப புருஷன் பொண்டாட்டி. கொஞ்சம் ஒட்டித்தான் நில்லுங்களேன்."" ...

    Read more
  • என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பி ...

    என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பிள்ளையாருக்குத் துணையாய் ஒரு சொந்தம். அர்ச்சனை கிடையாது. மரமே சருகுதிர்க்கும் தலையில். மழை வந்தா ...

    Read more
  • எதற்காக எளிமையாகச் செய்யவேண்டும்? அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ...

    எதற்காக எளிமையாகச் செய்யவேண்டும்? அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சாத்திர முறைப்படி எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ...

    Read more
  • வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுத ...

    வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது.. ...

    Read more
  • சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போ ...

    சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் - போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்! அந்தக் கத ...

    Read more