Ila.Shailapathy
  • இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! எப்படி என் வீரன் என்னத் தொடாம செத்தாரோ, அதேமாதிரி நீ சாகிற வரைக்கும் எந்தப ...

    இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! எப்படி என் வீரன் என்னத் தொடாம செத்தாரோ, அதேமாதிரி நீ சாகிற வரைக்கும் எந்தப் பொண்ணையும் தொடவே முடியாது. இது என் சாபம்! ...

    Read more
  • ஆலங்குளத்துக்காரனைக் கண்டதும் பைரவி அலறி ஓடியிருக்கிறாள். ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். எவ் ...

    ஆலங்குளத்துக்காரனைக் கண்டதும் பைரவி அலறி ஓடியிருக்கிறாள். ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். எவ்வளவு தட்டியும் திறக்கவேயில்லை. ஆலங்குளத்துக்காரனோ நடு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டான். ...

    Read more
  • தனிமை ஒரு பூதம்போல வாய் பிளந்து நின்றது. பெரிய வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றியது ...

    தனிமை ஒரு பூதம்போல வாய் பிளந்து நின்றது. பெரிய வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றியது. ஆம்புலன்சுஸிக்குப் பின்னாக ஓடிய செவலை நாய் மனக்கண்ணில் வந்து நின்றுகொண்டது. ...

    Read more
  • நான் என் அம்மாவோட நெருங்கி வாழ்ந்ததேயில்ல. ஆனா அவ போன பின்னாடி அவ எங்கூடயே நிக்கிற மாதிரியிருக்கு. என்னால ...

    நான் என் அம்மாவோட நெருங்கி வாழ்ந்ததேயில்ல. ஆனா அவ போன பின்னாடி அவ எங்கூடயே நிக்கிற மாதிரியிருக்கு. என்னால அவள எட்டு நாள்ல இங்கிருந்து தள்ள மனசு வரல. அடுத்த முகூர்த்தம் எப்பன்னு சொல்லி ஜோசியரைக் கேட்டு ...

    Read more
  • எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் ...

    எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலா ...

    Read more
  • அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் க ...

    அதுவரை பிற்பகலின் வெயில் பளீரென்றிருந்த நிலை ஒரு கணத்தில் மாறி, மேகங்கள் சூழ்ந்து மழை வருவதைப்போலக் குளிர்காற்று வீசத் துவங்கிவிட்டது. இந்த மலைப்பகுதியில் இது சாதாரண நிகழ்வுதான் என்றபோதும் எனக்குள ...

    Read more
  • சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. திருக்குறளை எடுத்து, வ ...

    சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. திருக்குறளை எடுத்து, விரல்களால் பக்கங்களை விசிறி, பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்தேன். கொல்லாமை என்று தலைப்பிடப்பட ...

    Read more
  • அம்மாவுக்கு மரண பயம் வந்து விட்டதென்று நான் நினைக்கவில்லை. மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாத ...

    அம்மாவுக்கு மரண பயம் வந்து விட்டதென்று நான் நினைக்கவில்லை. மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாது. சாவு, வாழ்வில் ஒரு நிகழ்வு என்று வாழ்ந்து உணர்ந்தவள் அவள். ஆனால், சாவைச் சந்திக்க இந ...

    Read more
  • என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ...

    என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ஒவ்வொரு நாளும் அவா மனசாட்சி குத்திக்கிட்டு இருக்கும். நான் கையை நீட்டுறபோதெல்லாம், அதத் தீ ...

    Read more
  • பெரும் சத்தத்தோடு பிளிறிக்கொண்டு வரும் யானைக்கும் எங்கள் ஜீப்புக்குமான இடைவெளி அதிகபட்சம் முப்பது அடிகளாக ...

    பெரும் சத்தத்தோடு பிளிறிக்கொண்டு வரும் யானைக்கும் எங்கள் ஜீப்புக்குமான இடைவெளி அதிகபட்சம் முப்பது அடிகளாகக் குறைந்தபொழுது சண்முகம் ஹெட்லைட்டின் ஒளியை அதிகப்படுத்தினான்.வண்டியிலிருந்த ஹாரன் சத்தத்தை எழ ...

    Read more