ஆன்மீகம்

கர்மாவை அனுபவிப்பதற்காகத்தான் உலகத்தில் வருகிறான். அவன் படுகிற கஷ்ட நஷ்டமே அவனை திருத்துவதற்காகத் தான். அவன் திருந்த தயாராக இல்லை, நல்லது மட்டும் நடக்க வேண்டும் என்றா...
Read more

பாரிஸ் நகரிலிருந்து ரயில் மூலம் லூர்து கிராமத்திற்குப் பயணிக்க ஆறு மணி நேரங்கள் போதும். ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையில் 20 நிமிட நேரத்தில் திருத்தலத்தைச் சென்றடைந்து...
Read more

நீ தண்ணீரில் முழுகுகிறாய் என்றால் அந்த நேரத்தில் என்னை நினை. அங்கே இருக்கும் ஏதாவது ஒரு உடம்பிற்குள்ளே நுழைந்து நான் காப்பாற்றி விடுவேன்.
Read more

தேவர்கள் எல்லோரும், “உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!” என்று புகழ்ந்து கொண்டாடி...
Read more

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், பதினாறு பேறுகளைக் குறிக்கின்றன. இவரை மனமார வணங்க பதினாறு பேறுகளு...
Read more

நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லாம் செய்வேன். நாம...
Read more

1) கார்த்தவீர்ய தீப தானம் 2) சூர்ய நமஸ்காரம் 3) விஷ்ணு ஸ்துதி 4) கணேச தர்பன் 5) துர்கா அர்ச்சனா 6) சிவ அபிஷேகம் ஆகிய இந்த ஆறினாலும் தேவர்கள் சந்தோஷம் அடைகின்றனர்.
Read more

நான் எனக்கென்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன். அது உன்னுடைய அந்தஸ்துக்குப் பணியாது, உன்னுடைய அன்புக்குப் பணியும். ஆண்டவனுக்காக நீ செய்ய வருகிற தொண்டுக்குப் பணியும்...
Read more

கருவறை எதிரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் ஒருவரும் நமஸ்கரிப்பதில்லை. ஏனென்றால், ஸ்ரீ ராமன் ராவணனை வதம் புரிந்த பின் அங்கு நடந்து வந்து அந்த மண்டபத்தில் அமர்ந்து தி...
Read more

தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றன. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல், அத்தியயனம் செய்வித்தல், வேதார...
Read more