கவிதை

ரோகிணி நட்சத்திரத்தில்பிறந்த குழந்தை,தாய்மாமனைக் கொல்லும்என்று புலம்பும்அறிவிலிகளே! அவன்,கண்ணன் போல் கீதை சொல்வான்என்று மகிழ மாட்டீரா?
Read more