கவிதை

பாதைகளோடு நடப்பதில்பயணம் இனிப்பதில்லைதெரியா இடம்இல்லா பாதைபோய் வந்தால்சொல்வதற்கான அனுபவங்கள்
Read more

கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,'ஏன் இப்படி மனிதனைப் போன்றுநடந்துகொள்கிறாய்?' என்றுகேட்கக் கூடும் அங்கே!
Read more

உயிரை ஏந்தும் காலத்தைப் போல..கைகளில் ஏந்திக் கொண்டது -நழுவிப் போய்க்கொண்டிருக்கும்உறவுகளின் மீதான நம்பிக்கைகளை..!
Read more

கடந்த வருடத்தின்கசப்பான நினைவுகளைநெஞ்சம் மறக்கட்டும்.அவற்றில் நாம் கற்றபாடம் மட்டும் நினைவில்என்றும் இருக்கட்டும்!
Read more