கைமணம்

இரத்த சோகையை போக்கும். பெரியவர்களின் சோர்வைப் போக்கும். சிறியவர்களின் வளர்ச்சிக்கு உதவும். தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம்-5பசும்பால்-200 கிராம்,பச்சைக் கற்பூரம்-சிற...
Read more

பாயசம் செய்யும் பொழுது பாலை அடுப்பில் வைத்துபாதியாகக்குறுக்க வேண்டும்.பின் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடாக்கி மட்டான தழலில் வைத்து குட்டி கொழுக்கட்டைகளை பொன...
Read more

குறுக்கிய பாலுடன் பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து, சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
Read more

நீரைக் கொதிக்க வைத்து தேவையான அளவு கஷாய பவுடரை சேர்த்து வடிகட்டி குடிக்க சளியும், இருமலும் குணமாகும்.
Read more

இயந்திரமயமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் மன, உடல் நலப் பிரச்சினைகளை அதிகமாக எதிர்கொள்ள நேர்கிறது.
Read more

முறுக்குப் பலகையில் ஸ்டார் அச்சினை வைத்து காய வைத்த எண்ணெயில் போட்டு எடுக்கவும். சிவக்க வந்தவுடன் வடிதட்டில் இட்டு ஆறவிடவும்.
Read more

சிறிய துண்டு மாங்காயுடன் இரண்டு பச்சை மிளகாயுடன் சிறிது புதினா (அ) கொத்துமல்லித்தழை, சுவைக்கு உப்புச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு பராத்தாக்களைத் தயாரித்துச் சுட...
Read more

பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை நறுக்கிய பச்சை மிளகாயுடன் எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக வதக்கவும். மேற்கூறிய முறைப்படி பராத்தா மாவைக் கலந்து, வெங்காயக்கலவையை உள்ளே...
Read more