Ganesan
  • தன் மகன் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த பாசத்தை எண்ணி சாரதாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக ...

    தன் மகன் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த பாசத்தை எண்ணி சாரதாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக அக்‌ஷய் அங்கிள் தங்கள் இருவரையும் காப்பாற்றி விடுவார் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக ...

    Read more
  • இப்போதைக்கு நம்மிடம் இருப்பதெல்லாம் அனுமானங்கள் தான். ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் டெல்லி இடங்கள் வெ ...

    இப்போதைக்கு நம்மிடம் இருப்பதெல்லாம் அனுமானங்கள் தான். ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் டெல்லி இடங்கள் வெடிகுண்டு வெடிக்கப் போகும் இடங்களாக இருக்கலாம். ஆனால் அது எப்போது நடக்கப் போகிறது என்றும், ய ...

    Read more
  • மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவன் தானாக உதவிக்கு வர சம்மதித்தது ஒருவிதத்தில் அக் ...

    மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவன் தானாக உதவிக்கு வர சம்மதித்தது ஒருவிதத்தில் அக்‌ஷயிற்கு ஆறுதலாக இருந்தது. ஆபத்து மரணத்தில் கூட முடியலாம். அதில் அவனுக்கு வருத்தமில்லை ...

    Read more
  • ஒன்றுமே சொல்லாமல் அந்த மனிதன் அவனையே கண் சிமிட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னான் ...

    ஒன்றுமே சொல்லாமல் அந்த மனிதன் அவனையே கண் சிமிட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சொன்னான். “நாளைக்கு இரவிற்குள் அவன் பிணம் நம்மிடம் வந்து சேராவிட்டால் வேறு சில பார்க்க விரும்பாத பிணங்க ...

    Read more
  • ”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ...

    ”அவனுக்கு ஏதேதோ நினைவுக்கு வந்திருக்கிறது சார். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான். கேட்டால் ‘உனக்கு எவ்வளவு குறைவாய் தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஆபத்து குறைவு’ என்று சொல்கிறான். பிடிவாத ...

    Read more
  • “ஒரு விஷயத்தில் நூறு சதவீதம் முழுமையாய் இருக்கும் போது எதுவும் முடியும். என்ன தேவை என்றாலும் ஆழ்மனம் எல்ல ...

    “ஒரு விஷயத்தில் நூறு சதவீதம் முழுமையாய் இருக்கும் போது எதுவும் முடியும். என்ன தேவை என்றாலும் ஆழ்மனம் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும். ...

    Read more
  • சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவ ...

    சாரதா ஆனந்திடம் அவசரமாய் சொன்னாள். “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே.என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்........” ...

    Read more
  • மேடம், நான் ஆனந்த் பேசுகிறேன். ஜெயின் சாரிடம் பேச வேண்டுமே”திருமதி ஜெயினின் குரல் உடைந்திருந்தது. “அவ ...

    மேடம், நான் ஆனந்த் பேசுகிறேன். ஜெயின் சாரிடம் பேச வேண்டுமே”திருமதி ஜெயினின் குரல் உடைந்திருந்தது. “அவர்... அவர்...ஐசியூவில் இருக்கிறார்...” ...

    Read more
  • அக்ஷயை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் மகேந்திரன் அவனிடம் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பதும் ...

    அக்ஷயை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் மகேந்திரன் அவனிடம் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனந்திற்கு உறைத்தது. அவன் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்..... நினைக்கவே ஆனந்திற்குத் தல ...

    Read more
  • இன்று அவர் வைத்திருக்கும் பணம் பல கோடிகள். இப்போதெல்லாம் எத்தனை பெரிய அநியாயங்கள் நடந்தாலும் அவர் அலட்டிக ...

    இன்று அவர் வைத்திருக்கும் பணம் பல கோடிகள். இப்போதெல்லாம் எத்தனை பெரிய அநியாயங்கள் நடந்தாலும் அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதில் எத்தனை சம்பாதிக்கலாம் என்றே கணக்கு போட்டார். ...

    Read more