Ganesan
  • மகனை மலர்ந்த முகத்துடன் கண்ணாரப் பார்த்தாள். ”அம்மா” என்று அழுகையினூடே அவன் அழைத்ததைக் கேட்டு பதிலாக லேசா ...

    மகனை மலர்ந்த முகத்துடன் கண்ணாரப் பார்த்தாள். ”அம்மா” என்று அழுகையினூடே அவன் அழைத்ததைக் கேட்டு பதிலாக லேசாகப் புன்னகை செய்தபடியே இறந்து போனாள். ...

    Read more
  • அதனால் அக்‌ஷய் படிப்பில் மட்டுமல்லாமல் பள்ளியில் கராத்தேயிலும் மிகத் தேர்ச்சி பெற்ற மாணவனாகத் திகழ்ந்தான் ...

    அதனால் அக்‌ஷய் படிப்பில் மட்டுமல்லாமல் பள்ளியில் கராத்தேயிலும் மிகத் தேர்ச்சி பெற்ற மாணவனாகத் திகழ்ந்தான். தனியாக குங்க்ஃபூ கற்றான் ...

    Read more
  • ”அவன் என்னை அடிக்கிறான்” என்று கண்ணீர் மல்க அந்தச் சிறுவன் தமிழில் சொன்னான். யார் என்று நாகராஜன் எட்டிப் ...

    ”அவன் என்னை அடிக்கிறான்” என்று கண்ணீர் மல்க அந்தச் சிறுவன் தமிழில் சொன்னான். யார் என்று நாகராஜன் எட்டிப் பார்த்தார். ...

    Read more
  • உன் அறைக்கு வந்த புத்தக சேல்ஸ்மேன் என்று சந்தேகப்பட்டு நேற்று ஒருவனைக் கொன்று விட்டார்கள். அதனால் நான் உன ...

    உன் அறைக்கு வந்த புத்தக சேல்ஸ்மேன் என்று சந்தேகப்பட்டு நேற்று ஒருவனைக் கொன்று விட்டார்கள். அதனால் நான் உன்னை சந்திக்க வருவது இப்போதைக்கு உசிதம் அல்ல. நீ எப்படியாவது அவர்கள் கண் பார்வையில் இருந்து தப்ப ...

    Read more
  • அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். எதற்கும் பயப்படுவது முட்டாள்தனம் பீம்சிங். பயம் நம்மை செயல் இழக்க வைக்கிறது. ...

    அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். எதற்கும் பயப்படுவது முட்டாள்தனம் பீம்சிங். பயம் நம்மை செயல் இழக்க வைக்கிறது. செயல் இழந்த மனிதன் எப்போதும் அபாயத்திற்கு உள்ளாகிறான்...."" ...

    Read more
  • குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் ...

    குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் பேச முடிந்தது மந்திரியால் தான். இவன் அவன் அல்ல" அவர் குரல் பலவீனமாக ஒலித்தது." ...

    Read more
  • என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும் கட்டங்களில் எதுவும் செய்யாதே. சும்மாயிரு. சும்மா இருப்பதால் ஏதேதோ ...

    என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும் கட்டங்களில் எதுவும் செய்யாதே. சும்மாயிரு. சும்மா இருப்பதால் ஏதேதோ விபரீதம் நடந்து விடலாம் என்று உனக்குத் தோன்றலாம். ...

    Read more
  • படித்ததை எல்லாம் பார்க்கும் போது அவன் மீது எதிரிகளுக்கு பயம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று புரிந்தத ...

    படித்ததை எல்லாம் பார்க்கும் போது அவன் மீது எதிரிகளுக்கு பயம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று புரிந்தது. ...

    Read more
  • “பஸ்ஸில் சுட்டு விடாதே. அது இன்றைய தலைப்புச் செய்தியாகி விடும். பிணத்தை நாம் எடுத்துக் கொள்வதும் கஷ்டம். ...

    “பஸ்ஸில் சுட்டு விடாதே. அது இன்றைய தலைப்புச் செய்தியாகி விடும். பிணத்தை நாம் எடுத்துக் கொள்வதும் கஷ்டம். கீழே இறங்கிய பின் ஏதாவது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரியத்தை முடி” ...

    Read more
  • முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இரு ...

    முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இருந்திருப்பான் என்று நம் ஆட்கள் சொன்னார்கள். அந்த அறையில் ஒரு கிழவர் இருக்கிறார் சார் ...

    Read more