Ganesan
  • மகேந்திரன் எச்சிலை மென்று விழுங்கினான். அக்‌ஷயின் கை அவனது தோளை லேசாக இறுக்கியது. மகேந்திரன் இனி தாமதிப்ப ...

    மகேந்திரன் எச்சிலை மென்று விழுங்கினான். அக்‌ஷயின் கை அவனது தோளை லேசாக இறுக்கியது. மகேந்திரன் இனி தாமதிப்பது ஆபத்து என்று உணர்ந்து அவசர அவசரமாகச் சொன்னான். “எனக்கு... எனக்கு.... ரெட்டி மேல் தான் சந்தேக ...

    Read more
  • ஆபிசில் நீ எல்லாரையும் வேவு பார்க்கிறவன் என்கிறார்கள். நீ ஆச்சார்யாவிடமும் நெருக்கமாக இருந்தவன் என்றெல்லா ...

    ஆபிசில் நீ எல்லாரையும் வேவு பார்க்கிறவன் என்கிறார்கள். நீ ஆச்சார்யாவிடமும் நெருக்கமாக இருந்தவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே ...

    Read more
  • நம்பிக்கை எல்லாம் கண்ணியமானவர்களுடன் பழகும் போது தானாக வந்து விடும். உங்களிடம் நான் அதையெல்லாம் எதிர்பார் ...

    நம்பிக்கை எல்லாம் கண்ணியமானவர்களுடன் பழகும் போது தானாக வந்து விடும். உங்களிடம் நான் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?"" ...

    Read more
  • அவன் உள்ளுணர்வு ஒரு விஷயத்தை உணர்த்தி விட்டால் அது எத்தனை தான் புத்திசாலித்தனமாகத் தெரியா விட்டாலும் உள்ள ...

    அவன் உள்ளுணர்வு ஒரு விஷயத்தை உணர்த்தி விட்டால் அது எத்தனை தான் புத்திசாலித்தனமாகத் தெரியா விட்டாலும் உள்ளுணர்வு சொல்கிறபடியேதான் அவன் நடப்பான். ...

    Read more
  • நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? உங்கள் பதவிக்கான கண்ணியமும் இல்லை. தனி மனித தர்மமும் உங்களிடம் இல்லை. மேல ...

    நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? உங்கள் பதவிக்கான கண்ணியமும் இல்லை. தனி மனித தர்மமும் உங்களிடம் இல்லை. மேலிடம் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்து விடுவீர்களா? உங்களுக்கு என்று மனசாட்சி கிடையாதா?",தொடர ...

    Read more
  • விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை ...

    விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. தங்களுக்குத் தீங்கு விளவிக்காத பட்சத்தில் யாருக்கும் தீங்கிழைக்கவும் அவை முற்படுவதில்லை. ...

    Read more
  • பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார் ...

    பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அங்கே வந்து விடுவார்கள். கேள்விகள் கேட்பார்கள். ...

    Read more
  • பல திருப்பங்களுடன் நடந்த சம்பவங்கள் ஏதோ நாவல் படிப்பதைப் போன்ற ஒரு பிரமையை ஜெயினிடம் ஏற்படுத்தின. அவன் மு ...

    பல திருப்பங்களுடன் நடந்த சம்பவங்கள் ஏதோ நாவல் படிப்பதைப் போன்ற ஒரு பிரமையை ஜெயினிடம் ஏற்படுத்தின. அவன் முடித்த போது அவருக்கு சிறிது நேரம் எதுவும் பேசத் தோன்றவில்லை ...

    Read more
  • கடவுளே இந்த அற்ப உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள். ஆனால் தயவு செய்து அந்தக் குழந்தையையும், என் அம்மா ...

    கடவுளே இந்த அற்ப உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள். ஆனால் தயவு செய்து அந்தக் குழந்தையையும், என் அம்மாவையும் எதுவும் செய்து விடாதே ...

    Read more
  • அவளுடைய மனதில் அக்‌ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்த ...

    அவளுடைய மனதில் அக்‌ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத்தை வேறு சிலர் மிகக் குறுகிய காலத்திலேயே எப்பட ...

    Read more