Ganesan
  • அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்ணாய் இருக்கிறாள். நீ இனி தாமதிக்காதே. அவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்கு கிடைக ...

    அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்ணாய் இருக்கிறாள். நீ இனி தாமதிக்காதே. அவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்கு கிடைக்காது. சீக்கிரமே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடு ...

    Read more
  • ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ...

    ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித்து உடனடியாக அவன் தன் வீட்டுக்குப் போன் செய்தது ...

    Read more
  • உங்களை இனி என்னால் மறக்க முடியும் என்று தோணலைம்மா. எத்தனை உயரத்திலிருந்து நான் மறுபடி விழுந்தாலும் அது நட ...

    உங்களை இனி என்னால் மறக்க முடியும் என்று தோணலைம்மா. எத்தனை உயரத்திலிருந்து நான் மறுபடி விழுந்தாலும் அது நடக்காதும்மா. இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல. அடுத்த ஜென்மத்திலும் கூடத்தான் ...

    Read more
  • நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அ ...

    நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த மாதிரி ஒரு துக்ககரமான சூழ்நிலையில் உங்களைத் தள்ள அவன் ஆசைப்படவில்லை. ...

    Read more
  • உங்களுடைய ஒரு குழந்தை காணாமல் போய் விட்டது. அவனுக்கு நீங்கள் கிடைக்கவில்லை. அது விதி. உங்களுடைய இன்னொரு க ...

    உங்களுடைய ஒரு குழந்தை காணாமல் போய் விட்டது. அவனுக்கு நீங்கள் கிடைக்கவில்லை. அது விதி. உங்களுடைய இன்னொரு குழந்தை உங்களுடனே தான் இருக்கின்றான். ஆனால் காணாமல் போன குழந்தையையே நினைத்துக் கொண்டு கவலையில் ...

    Read more
  • அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல ...

    அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லையே சாரதா? எ ...

    Read more
  • எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி சௌகரியப்படுகிறதோ, எப்படி செயல்படுவது நல்லதோ அப்படி செயல்படுவதுதான் பு ...

    எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி சௌகரியப்படுகிறதோ, எப்படி செயல்படுவது நல்லதோ அப்படி செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவனுக்குத் தெரியும். அதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்துக் கணக்குப் போ ...

    Read more
  • அவள் என்னிடம் அவள் காதலைச் சொன்ன போது நான் அவளைக் காதலிக்கவில்லை என்றும், நல்ல நண்பனாய்த்தான் பழகினேன ...

    அவள் என்னிடம் அவள் காதலைச் சொன்ன போது நான் அவளைக் காதலிக்கவில்லை என்றும், நல்ல நண்பனாய்த்தான் பழகினேன் என்றும் அவளிடம் சொல்லி விட்டேன்"" ...

    Read more
  • எல்லா தத்துவங்களையும் அறிந்திருப்பதும், சொல்வதும் பெரிதல்ல. சொந்த வாழ்க்கையில் அடிபட நேரும்போது அறிந் ...

    எல்லா தத்துவங்களையும் அறிந்திருப்பதும், சொல்வதும் பெரிதல்ல. சொந்த வாழ்க்கையில் அடிபட நேரும்போது அறிந்த தத்துவமும், சொன்ன தத்துவமும் காற்றில் பறந்து விடுகிறது என்பதை ஆனந்த் நன்றாக அறிவான். அதனா ...

    Read more
  • இல்லை நீ அவசரமாய் அம்மாவை ஒரு முறை பார்த்து விட்டு வா என்றது சாவதற்குள் அம்மாவைப் பார்த்து விட்டு வா என்க ...

    இல்லை நீ அவசரமாய் அம்மாவை ஒரு முறை பார்த்து விட்டு வா என்றது சாவதற்குள் அம்மாவைப் பார்த்து விட்டு வா என்கிற அர்த்தத்தில் என்று புரிந்த போது சிரிப்பு வந்தது"" ...

    Read more