Ganesan
  • ஆரம்பத்தில் வருண் பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சஹானாவிற்கு எ ...

    ஆரம்பத்தில் வருண் பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சஹானாவிற்கு எல்லா இடங்களிலும் தேடியும், விசாரித்தும் வருண் கிடைக்காமல் போன பிறகு தான் பயம் கிளம்பியது ...

    Read more
  • பெயரைக் கேட்டவுடன் அவளுக்கு அக்‌ஷய் சொன்ன வருண் ஞாபகம் வந்தது. அவன் அந்தப் பையனுடன் தனக்கு இருந்த நட்பை அ ...

    பெயரைக் கேட்டவுடன் அவளுக்கு அக்‌ஷய் சொன்ன வருண் ஞாபகம் வந்தது. அவன் அந்தப் பையனுடன் தனக்கு இருந்த நட்பை அவளிடம் விரிவாகச் சொல்லி இருந்தான்... அவளை அறியாமல் புன்னகைத்தாள் ...

    Read more
  • சாரதா அக்கறையுடன் கேட்ட போது ஒரு கணம் பட்டாபிராமன் என்றழைக்கப்பட்டவன் நெகிழ்ந்து போனான். இந்த அம்மாளைப் ப ...

    சாரதா அக்கறையுடன் கேட்ட போது ஒரு கணம் பட்டாபிராமன் என்றழைக்கப்பட்டவன் நெகிழ்ந்து போனான். இந்த அம்மாளைப் போய் நாம் ஏமாற்றுகிறோமே என்று தோன்றியது ...

    Read more
  • இயல்பாகவே வெள்ளை உள்ளம் படைத்த சாரதாவிற்கு அவனை சந்தேகிக்கத் தோன்றவில்லை. அதுவும் இளைய மகனைப் பார்க்கப் ப ...

    இயல்பாகவே வெள்ளை உள்ளம் படைத்த சாரதாவிற்கு அவனை சந்தேகிக்கத் தோன்றவில்லை. அதுவும் இளைய மகனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அரை மணி நேரத்தில் கிளம்பினாள். ...

    Read more
  • எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்திருக்கிறது. நீ வெறும் கருவி மாத்திரம். அப்படி இருக்கையில் நீ ...

    எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்திருக்கிறது. நீ வெறும் கருவி மாத்திரம். அப்படி இருக்கையில் நீ தேவை இல்லாமல் குற்றவுணர்ச்சியோடு இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. உனக்கு இருக்கும் திறமைகளை வீணட ...

    Read more
  • ஆச்சார்யா அன்று அக்‌ஷய் தியானத்தில் இருந்து கண்விழிக்கும் வரை காத்திருந்தார். பின் வலிய சென்று அவனிடம் தன ...

    ஆச்சார்யா அன்று அக்‌ஷய் தியானத்தில் இருந்து கண்விழிக்கும் வரை காத்திருந்தார். பின் வலிய சென்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் சிபிஐயின் டெபுடி டைரக்டர் என்ற விவரம் அவனைச் சிறிதும் பாதி ...

    Read more
  • “அடுத்தவர்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கை நல்லது. ஏனென்றால் அது ...

    “அடுத்தவர்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கை நல்லது. ஏனென்றால் அது அவர்களுக்கு ஆவதை விட வேகமாக நமக்கு ஆகி விடலாம்” ...

    Read more
  • இந்த அளவு நுணுக்கமான வேலையை நான் இது வரை பார்த்ததில்லை. இதை சரி செய்யும் வேலையையும் அவரிடமே காலில் விழுந் ...

    இந்த அளவு நுணுக்கமான வேலையை நான் இது வரை பார்த்ததில்லை. இதை சரி செய்யும் வேலையையும் அவரிடமே காலில் விழுந்தாவது ஒப்படையுங்கள். உங்கள் மகனை அவரைத் தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோன் ...

    Read more
  • அவன் முகத்தில் தெரிந்த கவலையின்மை சகதேவிற்கு அவனை ஏளனமாக நினைக்கத் தோன்றியது. ”அட முட்டாளே. தத்துவம் பேசி ...

    அவன் முகத்தில் தெரிந்த கவலையின்மை சகதேவிற்கு அவனை ஏளனமாக நினைக்கத் தோன்றியது. ”அட முட்டாளே. தத்துவம் பேசியே இன்றைக்கு இரவு உயிரை விடப் போகிறாயடா” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். ...

    Read more
  • நாகராஜன் உங்களை ஏமாற்றவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, உங்கள் வழியில் குறுக்கே நிற்கவில்லை. ஆனாலும ...

    நாகராஜன் உங்களை ஏமாற்றவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, உங்கள் வழியில் குறுக்கே நிற்கவில்லை. ஆனாலும் நீங்கள் அவரைக் கொன்றதை நீங்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ...

    Read more