...
-
சொப்பு விருந்து (2)
சொப்பு விருந்து (2)
-
சொப்பு விருந்து (1)
சொப்பு விருந்து (1)
எங்கோ பெய்கிற மழையின் மண்வாசனை, முகம் காண முடியாத தொலைதூரத்து நண்பனின் கடிதம் போல. நண்பா! என்ன இருந்த ...
எங்கோ பெய்கிற மழையின் மண்வாசனை, முகம் காண முடியாத தொலைதூரத்து நண்பனின் கடிதம் போல. நண்பா! என்ன இருந்தாலும் நீ நேரில் வந்திருக்கலாம்.கடிதம் போடாமல்கூட வந்துவிடுகிறது மழை. கதவைத் தட்டுகிறது திறக்கச் ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (2)
கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (2)
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட் ...
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (1)
கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (1)
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது ...
பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மேளா (3)
மேளா (3)
''சாப்பிடட்டும் சாப்பிடட்டும்'' என்றார். ''கடைசிச் சாப்பாடு'' என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ''ஷ்'' எ ...
''சாப்பிடட்டும் சாப்பிடட்டும்'' என்றார். ''கடைசிச் சாப்பாடு'' என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ''ஷ்'' என்றான் ரமணி அவர் கையை அழுத்தி. ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மேளா (2)
மேளா (2)
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என ...
திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வ ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மேளா (1)
மேளா (1)
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குற ...
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
யாதும் ஊரே (3)
யாதும் ஊரே (3)
அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தத ...
அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தது. சோறு கிடைக்குமா தெரியாது. கல்யாணம் நடக்குமா தெரியாது. சிரிப்புதான் முந்திக்கொண்டு அவரில் இரு ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
யாதும் ஊரே (2)
யாதும் ஊரே (2)
என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பி ...
என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பிள்ளையாருக்குத் துணையாய் ஒரு சொந்தம். அர்ச்சனை கிடையாது. மரமே சருகுதிர்க்கும் தலையில். மழை வந்தா ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
யாதும் ஊரே (1)
யாதும் ஊரே (1)
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போ ...
சுத்துவட்ட எட்டுபட்டியும் அவரது ஊர். எங்கய்யா செத்துப்போகும் போது, இந்த வீட்டை எனக்கு விட்டுட்டுப் போனார்ன்னானாம் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் - போடா எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்! அந்தக் கத ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன்


