கதை

புவனா இதை இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருக்கிறாள். இன்று தேவை என்று வந்ததும் இந்த உண்மை. ஆடிப் போனேன் உள்ளுக்குள்.
Read more

அத்தனை கட்டுப் புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். சிவாஜியில் கவிதை எழுதி திருலோக சீதாராமிடம் பாராட்டு பெற்றதுடன் சரி.
Read more

மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்!
Read more

வரப்பில் பெட்ரோமாக்சுக்குக் கொஞ்சம் காத்து ஏத்தி சுடரை உசுப்பேத்திக் கொள்ளலாம் என நின்றான். ஆ..அங்க பார்றா, வாளை! எலேய் உள்ளங்கைத் தண்டி!
Read more

இவனோடு இந்தப் பெண்ணை அனுப்பி வைத்தால் இவளைக் கொலை செய்தால் கூட கேட்க ஆளில்லை என்ற உண்மை எனக்குக் கசந்தது.
Read more

தாலி ஏறின பிறகு பிரிச்சு என்னங்க ஆகப் போகுது?" சாக்கு சொன்னாள். அவள் அன்பழகனோடு தன் பெண்ணை அனுப்ப முடிவு செய்துவிட்டள் எனத் தெளிவாகத் தெரிந்தது."
Read more