ஆன்மீகம்

பார்த்தது முதல் நிலை. சரியை. கும்பிடும் போது கண் மூடிடுது, உள்ளே பார்க்கிறது, அது கிரியை.சரியை, கிரியை தாண்டி யோகம் வருது.
Read more

ஜெபம் என்பது நம் உடலில் இருக்கிற மின்காந்த ஆற்றலை ஏதாவது ஒரு யுக்தியினாலே- மந்திரமா இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை நினைச்சுட்டு இருக்கலாம் அல்லது எதுவுமே இல்லாமல்...
Read more

ஆத்மா என்பது பேரொளி. அது பார்ப்பதற்கு பேதப்பட்டிருக்கிறது. அந்த பேதங்கள் ரூபங்களினால் வருகிறது. அது உடல்களால் வரும் பேதமே தவிர, உள்ளே இருக்கிற ஒளியில் எந்த பேதமும் இல...
Read more

கடவுளுக்கு எந்த நிலையும் அல்ல. எந்த வயதும் அல்ல. எந்த ஊரும் அல்ல. நீ எந்த உறவில் வேண்டுமானாலும் கடவுளை வைத்துக் கொள்ளலாம்
Read more

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. செத்துப்போன பிறகு யாரும் ஒரு காது உடைந்த ஊசியைக் கூட எடுத்துக் கொண்டு போனதாக சரித்திரம் கிடையாது.
Read more

சாகிறதுக்கு முன்னால், அவன் கண் இமைக்கும் முன்னால், அவனுக்கு ஒரு சினிமா காட்டுகிறார் கடவுள். அதற்குப் பெயர் 'சித்ர குப்தம்'. சித்ரம் என்றால் ஓவியம், குப்தம் என...
Read more

நமக்குள்ளே இருக்கிற ஆத்மா. அது உன் கூடவே வரப் போகிறது. அதை நீ கவனிக்கவேயில்லை. அடுத்த பிறவிக்குக் கூட அதுதான் வரும். இவ்வளவு தான் வாழ்க்கை.
Read more

எந்த ராமனை நாம் தர்மத்தினுடைய வடிவமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோமோ, அவன் எனக்கு நீ அம்மையும் அப்பனுமாகியவன். அருள உலகத்தில் வடிவம் பெற்று வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறத...
Read more