கிளாமர் திவாகர், ரெட்டை அர்த்த வசனத்தை இழுத்து இழுத்துப் பேசுகிற ஸ்டைலே அழகு. ஒரு கெட்ட வார்த்தையைப் ...
-
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்
கிளாமர் திவாகர், ரெட்டை அர்த்த வசனத்தை இழுத்து இழுத்துப் பேசுகிற ஸ்டைலே அழகு. ஒரு கெட்ட வார்த்தையைப் பாதி சொல்லி உதட்டுக் காற்றை விடுவான். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஒன்பது மைல் நடை (3)
ஒன்பது மைல் நடை (3)
நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்ட ...
நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்டுக் கொண்டிருந்தான். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஒன்பது மைல் நடை (2)
ஒன்பது மைல் நடை (2)
அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போ ...
அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போனாலும் ஒன்பது மைலுக்குள்ளே வேற ஊர் வந்திரும். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஒன்பது மைல் நடை (1)
ஒன்பது மைல் நடை (1)
நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன்தான்… ...
நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன்தான்… அறிவுரைதான்...! ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஆயா சொன்ன கதைகள் (2)
ஆயா சொன்ன கதைகள் (2)
ஒரு சமயம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆயாவுக்குள் இருந்த பசி என்னும் ராட்சஸன் வந்து என்னைப் ...
ஒரு சமயம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆயாவுக்குள் இருந்த பசி என்னும் ராட்சஸன் வந்து என்னைப் பிடித்துக்கொண்டான். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஆயா சொன்ன கதைகள் (1)
ஆயா சொன்ன கதைகள் (1)
சிறு கன்றுக்குட்டி கிடைத்தது அவளுக்கு. அதன் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிக்கொண்டு போனாள் அதை. எஜமானனுக்க ...
சிறு கன்றுக்குட்டி கிடைத்தது அவளுக்கு. அதன் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிக்கொண்டு போனாள் அதை. எஜமானனுக்கு பிரிவு சொன்னாள். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
உறைவு (2)
உறைவு (2)
ஆம், இது பழகிவிடும். பழகிக்கொள்ளாமல் முடியாது, என்று குரல். தெளிவாகக் கேட்டது அந்தக் குரல்... அவள ...
ஆம், இது பழகிவிடும். பழகிக்கொள்ளாமல் முடியாது, என்று குரல். தெளிவாகக் கேட்டது அந்தக் குரல்... அவள் அறிவாள். அந்தக் குரலுக்கு ஒரு வாசனை இருந்தது. குரலுக்கு வாசனை இருக்கிறதா என்ன? ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
உறைவு (1)
உறைவு (1)
யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக்கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்ல ...
யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக்கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்லையோ என்னவோ? ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
உறவுப்பாலம் (3)
உறவுப்பாலம் (3)
எப்படியோ எனக்கு இந்த ஊரே லபித்துவிட்டது. ஆற்றங்கரை சுப்பிரமணியர் கோயிலில் அப்பா குருக்கள். பிரசாதம் வரும் ...
எப்படியோ எனக்கு இந்த ஊரே லபித்துவிட்டது. ஆற்றங்கரை சுப்பிரமணியர் கோயிலில் அப்பா குருக்கள். பிரசாதம் வரும். சம்பளம் என்று பேருக்கு. கற்பூரத் தட்டை நம்பிய ஜீவனம். ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன் -
உறவுப்பாலம் (2)
உறவுப்பாலம் (2)
''சார் இந்த ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத சமயம் எங்க வீட்டுப ...
''சார் இந்த ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத சமயம் எங்க வீட்டுப் பக்கம் வரான். எந் தங்கச்சிகிட்ட எதும் பேசறான்.'' ...
Read more| by எஸ்.ஷங்கரநாராயணன்


