ஜோதிடம்

குரு, ஞான காரகனான கேதுவின் 3-ம் பார்வையைப் பெறுவதால், கல்வியில் சிறப்பான நிலையை அடைவீர்கள். வளமான வாழ்வு அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
Read more

5-ல் இருக்கும் புதன், சந்திரன், சுக்ரன் ஆகிய மூவரும் சனியின் 10-ம் பார்வையைப் பெறுவதால், மனக் குழப்பத்திற்கு இடம் தராமல் கவனமாகப் படித்தால், கல்வி கரும்பா...
Read more

திங்கள் கிழமைதோறும் சந்திர பகவானை தரிசனம் செய்து , சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வர, தங்களின் பொருளாதார சுணக்கம் தீரும்.
Read more

லக்னத்தில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு, வாரணம் ஆயிரம் என்ற ஆண்டாள் பாடலைப் படித்து வாருங்கள்.
Read more

தாங்கள் தினமும் பிள்ளையாரை வழிபட்டு, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வாருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
Read more

தடைகள் அகன்று காரியங்களில் வெற்றி பெற தினமும் விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். நண்பர்கள் அனைவரையும் நம்புவதைத் தவிர்க்கவும்
Read more

உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதால், உயர்கல்வி படித்தபின் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
Read more

சுக்கிர மூர்த்தி சுபமிகுயீவாய், வக்கிரமின்றி வரமிகு அருள்வாய், வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே, கொடுப்பாய் அடியார்க்கு அருளே
Read more

தாங்கள் செவ்வாய்க் கிழமை தோறும் செவ்வாயின் அம்சம் பெற்ற முருகனை வழிபட்டு வரவும். தங்களின் திருமணம் ஆகஸ்ட் 2011க்குள் கைகூடி விடும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரல...
Read more