ஆன்மீகம்

கடவுள் நம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மகிமைப்படுத்துவான். நாம் மரியாதையை தேடக் கூடாது. கடவுளுக்கு நாம் நெருங்கியவர்களாக இருந்தால் நமக்கு அங்கீகாரம் கிடைக்க...
Read more

தெய்வம் நமக்குத் துணை ஒரு தீங்கு வரமாட்டாது. கடவுள் நம் கூடவே இருக்கிறான். நமக்குள்ளேயே இருக்கிறான். நம்மை ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நாம்தான் அவனைப...
Read more

இங்கிருக்கும் ஜுரதேவரிடம் வந்து முறையிட்டால் எப்படிப்பட்ட ஜுரமும் சரியாகிவிடும் என்பது இங்கு இன்னொரு சிறப்பு. ஜுர தேவருக்கென்று தனிச் சன்னிதி இருக்கிறது. மூன்று தலைகள்...
Read more

கடவுளுக்கு முன்னால் எல்லோரும் சமம். யார் பெரியவர்கள், யார் சிறியவர்கள்? நாம் அமைதியாக இருப்போம். கடவுள் நமக்கு என்ன அன்பு காட்ட வேண்டும் என்று நினைக்கிறானோ, காட்ட...
Read more

எல்லாரும் இவன்கிட்டே, ‘நீதான் இந்த கார் ரேஸில் முதலில் வருவேனு நினைச்சுக்கிட்டிருந்தோம். நீ ஏன் அவனைக் காப்பாத்தப் போய் உன்னுடைய வெற்றியை இழந்திட்டே?’ னு கேட்கிறாங்க....
Read more

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இடத்தில் ஒரு விவசாயி ஏர் உழுதுகொண்டிருக்க கலப்பை ஓரிடத்தில் சிக்கியது. சிக்கிய இடத்தில் இருந்து இரத்தம் கசிய, பயந்துபோன விவசாயி ஓடிச்சென...
Read more

ஏற்றத் தாழ்வுகள் என்பது மனிதர்களால் உருவாக்கப்படுகிற விஷயங்கள். உலகத்திலுள்ள எல்லோரும் ஒரே பரமாத்ம சாகரத்தின் பல்வேறு அலைகள். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் எந்த வித்திய...
Read more

பல கோவில்களில், அமைதியடைந்த சித்தர்களின் சக்தி வேலை செய்து கொண்டிருக்கிறது. சித்தன் என்பவன் யார்? சித்தத்தை சிவன் பால் வைத்தவன் சித்தன். தெய்வத்திடம் எண்ணத்தை வைத்துவ...
Read more

ஒருவர் செய்திருக்கக் கூடிய நல்ல செயல்களை வைத்து அவருடைய விதி நிர்ணயிக்கப் படுகிறது. நான் கடவுளுக்கு உண்மையாக உழைப்பதனால் என்னுடைய plus point-ஐ வைத்து உன்னுடைய petition sa...
Read more

இங்கு சிவ தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இரு தீர்த்தகுண்டங்களைக் காண முடிகிறது. ”இங்கு குளித்தால் பாவங்கள் அழிந்து சகலவிதமான சௌபாக்கியங்கள் கிடைக்கும்” என்று சிவன்...
Read more