கவிதை

கதை

கோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு...

ஸ்பெஷல்ஸ்

வித்தார கவி என்போர் மும்மணிக் கோவை, பன்மணி மாலை, மறம், கலிவெண்பா மடலூர்ச்சி ஆகியவற்றோடு நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதையும் உள்ளிட்ட செ...

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

கணவன்: ஏண்டி நேத்து ராத்திரி திருடனைப் போட்டு அப்படி அடிச்சே?மனைவி: இருட்டுல, நீங்கதான் குடிச்சிட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சு அடிச்சுட்டேன்.

  • பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு ...

  • துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...

  • ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...

  • ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை. ...

  • ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...

  • இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • பகவானைப் பற்றி சதாசர்வ காலமும் நினைக்க நினைக்க, நமக்கு உள்ளே இருக்கிற அந்த ஜோதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ...

  • He assumed the role of a child and pleaded with Nataraja to save his soul from being stolen by the worldly temptations. ...

  • இந்த மாதிரி விஷயங்களிலே விசாரம் இல்லாமல் போகலாம். ஆனால் to some extent, பாட்டு கேட்கிறோம். peaceful atmosphere லே உட்கார்ந்து இருக்கிறோம். ...

  • “பணத்திலும் பொருளிலும் நீங்கள் செல்வந்தர்களாய் இல்லாதிருக்கலாம், ஆனால் அறிவில் நீங்கள் மூவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள்” என்று அவர்களைப் பாராட்டினார் ...

  • “வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலு ...

  • நண்பர்களிடம் குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். சில அடிப்படைப் பண்புகள் மாற்ற இயலாதவை. ...

  • எப்ப உனக்கு என்மேலே இவ்வுளவு சந்தேகம் வந்தாச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் உன்னால நம்ப முடியாது. அப்படி உன்னை நம்ப வைக்கணும்கிற அவசியமும் எனக்கில்ல ...

  • 'இப்படிப்பட்ட ஒருத்தி கொலை செய்ததாக நான் சந்தேகப்பட்டால் அவர்கள் பெற்ற பிள்ளைக்கு என் மேல் கோபம் வராமல் என்ன செய்யும்?' ...

  • “உங்க வீட்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?” தாய்க்கே உரிய எச்சரிக்கை உணர்வு ஆழமான விசாரணையில் இறங்கிற்று. ...

பிற படைப்புகள்

  • பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது?

  • வாணலியில் எண்ணெயை சூடாக்கி சிகப்பு மிளகாய், புளி, தேங்காய்த் துருவல், பெருங்காயம் எல்லாவற்றையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.

  • பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

  • காட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த வாசுவின் வாழ்க்கையில் பத்மா இணைந்தபின், வெள்ளத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது.

  • நிகழ்வு ஒண்ணேதான். ஆனா, மகிழ்ச்சி, நன்றியுணர்ச்சி, வருத்தம், நிறைவு, துக்கம்னு எத்தனை வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் மனிதர்கள்கிட்டே இருந்து வருது பார்த்தீங்களா?

  • ம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்கவிரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்