கவிதை

கதை

தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ஆணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ஆணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஸ்பெஷல்ஸ்

கோபமும், ஆத்திரமும், அகங்காரமும் அடங்கிய அவனது முகத்தை நோக்கி சுட்டிக்காட்டி “இதுதான் நரகம்” என்றார்.

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

நபர் - 1: உங்க வீட்டு டீ.வி-ல ராத்திரி பத்து மணிச் செய்திகள் வரும்போது மட்டும் படம் ஏன் சின்னதா தெரியுது?நபர் - 2: அது செய்திச் சுருக்கமாச்சே!

  • மின்விளக்கு (electric bulb) ஒன்றில் மின்னோட்டம் மிக மெல்லிய உலோக இழையின் (metal filament) வாயிலாகச் செல்கிறது. இதனால் அவ்வுலோக இழை வெண்மை நிறத்துடன் வெப்ப ...

  • தங்கக் கழுகின் தலைப்பகுதி இறகுகளும் கழுத்தின் பின்பகுதியும் பொன்னிறம் கலந்த பழுப்பு நிறத்தில் அமைந்திருக்கும்; எனவேதான் இப்பறவைக்கு தங்கக் கழுகு எனப் பெயர ...

  • கருப்பை நீர்மத்தின் உயிரணுக்களில் மேற்கொள்ளப்படும் குரோமோசோம் பகுப்பாய்வின் வாயிலாகக் குழந்தையின் பாலினத்தையும் அறிய இயலும். ...

  • சுயக்கட்டுப்பாடு என்பது வாழ்வின் தேவையான அடிப்படைப் பழக்கம். முதலாவதாக கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கம். ...

  • பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை ...

  • உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும் ...

  • ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு ...

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...

  • அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள் ...

  • நம்முடைய மனதின் அடித்தளத்தில் புதைந்திருக்கக்கூடிய அச்ச உணர்வுகள்தான் நம்மை செயலாற்ற விடாமல் தடுக்கிறது ...

  • நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவன். பால் நினைந்தூட்டும் தாயினும் சால பாவிகளுக்கும் பரிந்து அன்பு காட்டக்கூடிய தயாபரன் ...

  • இப்போது சில பேருக்கு ரொம்ப பாரம்பரியமான வழிபாடு தான் பிடிக்கும் என்றால், அவர்கள் கல்லையே கட்டிக் கொள்ளலாம். No problem. ...

  • ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • செங்கமலம்போல் சிவப்பு நிறம்சிரிக்கும் வான வில்லின் நிறம்! ...

  • எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?" ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை...இது உனக்கு ஆச்சரியமாயில்லையா ...

  • கங்காவின் அபார்ட்மென்ட் மிக வசதியாக இருந்தது. அலங்கரிப்பில் செல்வச் செழிப்பு தெரிந்தது. அப்பழுக்கில்லாமல் தூய்மையாய் இருந்தது ...

  • சாரதா அக்கறையுடன் கேட்ட போது ஒரு கணம் பட்டாபிராமன் என்றழைக்கப்பட்டவன் நெகிழ்ந்து போனான். இந்த அம்மாளைப் போய் நாம் ஏமாற்றுகிறோமே என்று தோன்றியது ...

பிற படைப்புகள்

  • நண்பர் - 1: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது தெரியுமா?நண்பர் - 2: டாக்டரோட செலவையெல்லாம் நீங்க ஏன் செய்யறீங்க?

  • கீதையில் கூட அர்ஜுனன் 'எனக்கு நிறையப் பணம் வேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும்?' எனக் கண்ணனைக் கேட்கிறார், கண்ணன், இஷ்டம் போகான் யக்ஞார்த்தாத் கர்மனஹ" என்று சொல்கிறார்."

  • ரிசபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது.

  • ரொம்ப சுவாரஸ்யமாப் போச்சு. அஞ்சனாங்கற 11 வயசுப் பெண் முழு நேரமும் வகுப்பை கவனிச்சு என் மேல ப்ராக்டிஸ் செய்து ப்ராக்டிஷனரா ஆயிட்டா.

  • மீன் ஒன்று துள்ளி எழுந்து, உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்". என்று சத்தம் போட்டது."

  • திருமணமும் கைகூடிவிடும். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.