கவிதை

கதை

சீருடையில் இருந்த நான் யாருடனும் அமராமல் தனியாக அமர்ந்தேன்

ஸ்பெஷல்ஸ்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளாமல்,அவரைத் தைரியத்தோடு, மோதி மிதித்துவிட வேண்டும்!முகத்தில் உமிழ்ந்து விட வேண்டும்!!

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

ஆசிரியர் : நிலத்திலியும், தண்ணீலியும் வாழற ஒரு உயிரினத்தோட பேர் சொல்லு பார்ப்போம்!

  • கொசுக்கடி மக்களுக்கும் பிற விலங்குகளுக்கும் அபாயமான நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகும். மலேரியா, மஞ்சள் காமாலை, மூளை அழற்சி போன்ற நோய்கள் சில வகை கொச ...

  • மிகச் சிறிய எழுத்துகளைப் படித்தல் அல்லது நீண்ட நேரம் வாசித்தல் அல்லது ஓரக்கண் பார்வை போன்ற குறைபாடுகள் ஆகியவற்றால் நமது கண்களின் தசைகளில் ஏற்படும் அழுத்தம ...

  • அடுப்புகளில் நிலக்கரி முழுமையாக எரிவதற்குத் தேவையான உயிர்வளி (oxygen) இல்லாததால், அது வறுக்கப்பட்டு (roasted), வாயுக்கள் நீக்கப்பட்டு, ஏறக்குற ...

  • மகிழ்வான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத ...

  • ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...

  • ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை. ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு ...

  • இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...

  • எந்த ராமனை நாம் தர்மத்தினுடைய வடிவமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோமோ, அவன் எனக்கு நீ அம்மையும் அப்பனுமாகியவன். அருள உலகத்தில் வடிவம் பெற்று வந்து வாழ்ந்த ...

  • நிஜமான சன்னியாசி, நிஜமான யோகியா நீ ஆகணும்னா என்ன பண்ணணும்? செயலைத் துறக்கக்கூடாது.You should perform. That performance should be beyond your personal ...

  • ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...

  • மலைச்சாமி சுவையான சாப்பாடு தயார் செய்தான். பிறகு, சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துக் கொண்டான்.அப்பொழுது திடீரென்று குடிசைக் கதவு தட்டப்பட்டது. ...

  • பிள்ளைகள் காதைச் செவிடாக்கும் இடிக்கு பயந்தார்கள். மேலுலகிலிருந்து மழை கொட்டியது. நீர் தரையில் ஒடியது. இடிக்கு இடையில் உலோகச் சத்தம் கேட்டது. ...

  • எதையும் தவறாமல் கவனமாய் உற்று நோக்க நாங்கள் எங்கள் சிறு வயது முதலே பழகிக் கொண்டவர்கள். எல்லாவற்றையும் கவனமாய்ப் பார்பதற்கும், சிந்திப்பதற்கும், நா ...

  • சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. ...

  • அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஒரு கவிஞருக்கு ஒரு பெண்ணின் கண்களை பம்பரக்கண் என்று வர்ணிக்கத் தோன்றியிருக்கிறதே, அமேஸிங், அல்லது awesome என்று வியந்த ...

  • நடைமுறை உதாரணம் ஒன்றைக் காட்டி இதை விளக்க முடியும். ஓர் அறையில் பலவகை இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ...

பிற படைப்புகள்

  • உன்னைப் பார்க்காமல்...அமர்ந்திருக்கின்றேன்!

  • பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங்களின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆவியாவதைத் தடுப்ப...

  • சின்ன வயசுல நான் பாட்டி வீட்டுல இருந்துதான் படிச்சு வளர்ந்தேன். அப்போ எல்லாம் அழாம, அடம்பிடிக்காம நான் சமத்தா சாப்பிட எங்க பாட்டி உபயோகப்படுத்தும் வார்த்தை இது.

  • சுவாமிநாதா, நீ போய் அந்தக் காலத்தில் ஆசிரியர் ரெஜிஸ்டரில் பாரதியார் போட்ட கையெழுத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வா. முதல் பக்கத்தில் பெரிதாகப் போடுவோம்.

  • வண்ணக்கோலம்

  • வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!