தலைவன் அவன் தன் தாள் பற்றினேன்நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும்தடம் பதிக்கும்...
சின்னதாய் ஒரு பெருநாள்
'மாமா, நீங்க பெருநாளக்கி புது டிரஸ் எடுக்கலியா? எங்களுக்கெல்லாம் வாப்பா ரெண்டு ரெண்டு ஸெட் எடுத்துக் குடுத்தாங்க' என்று ஒரு வாண்டு சொன்னதற்கு, 'ஒங்களுக் கெல்லாம் வாப்பா இருக்காக. எனக்கு டிரஸ்...