கவிதை

கதை

தண்ணி ஒரு அபூர்வமான வஸ்துன்னு அழகாச் சொல்றீங்க, ஆனா அந்தக் காஸ்ட்லி ஐட்டம் டெய்லி ஒங்க வீட்ல வேஸ்ட் ஆயிட்டிருக்கே சார், கவனிச்சீங்களா?

ஸ்பெஷல்ஸ்

எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (perfect) நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்

கைமணம்

கைமருந்து

நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

நகைச்சுவை

உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன், சலிக்காமதான் செஞ்சிருப்பாங்கன்னு

  • இரண்டுமே அடிப்படையில் வரைபடங்களை உருவாக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் கணினி நிரல்கள் (Computer programs) – அறிவுறுத்தல்களின் தொகுதிகள் (Sets of ...

  • இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது. ...

  • உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது. ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது ...

  • வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார்" ...

  • இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல ...

  • சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால்- யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.இ ...

  • குழந்தாய்! தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ...

  • இப்போது சில பேருக்கு ரொம்ப பாரம்பரியமான வழிபாடு தான் பிடிக்கும் என்றால், அவர்கள் கல்லையே கட்டிக் கொள்ளலாம். No problem. ...

  • மஹாவீரன் என்பது கத்தியை நல்லா தீட்டி வைச்சிக்கிட்டு சண்டைப் போடுவது இல்லை. நம்முடைய mind ஐ அடக்குவது. அதுதான் உலகத்திலேயே பெரிய வீரம். “அலையும் மனதை அடக்க ...

  • தினமும் இங்கு இரண்டு கால பூஜை நடக்கும். தவிர, பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி மாத பூஜை ...

  • ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று நாங்களும் கூறிவணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிறோம்” என்றார் விவேகானந்தர். ...

  • ஏசுநாதர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். அதனால் அவர் பிறந்த நாளன்று தம் வீட்டுத் தொழுவத்திலேயே தந்தைக்கு ஏற்ற பரிசு கொடுக்க முடிவு செய்தான் ...

  • அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...

  • அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செ ...

  • அரசியல் பாரம்பரியம் மிக்க, கண்ணியத்துக்கும் கை சுத்தத்துக்கும் அறியப்படுகிற என்னுடைய கதர்ச் சட்டைத் தலைவனுக்கு, காமராஜர் வழி வந்த தொண்டனுக்கு இந்த ...

  • தன்னால் ஏற்கெனவே மூன்று பேரின் நிம்மதி கெட்டுப் போய்க் கிடப்பது போதாதென்று இன்னும் இருவரின் வாழ்க்கையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென விரைந்து நடந்து வண ...

பிற படைப்புகள்

  • ச்சே! உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?

  • தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது.

  • வண்ணக் கோலம்

  • கங்கா அறையைத் தட்டி விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய யமுனா பாதி வழியில் வண்டியை நிறுத்தி ஒரு பொதுத் தொலைபேசியிலிருந்து வீட்டை அழைத்தாள்

  • நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுத்தால் என்ன என்று யோசித்தேன்.

  • Shyamalan

    Full Name Manoj Nelliyattu Shyamalan Other Name Night Shyamalan Profession Director, Screenwriter and Actor Date of birth 6th August 1970 Place of birth Pondicherry, India Religion Hindu Sun Sign Leo...